Tuesday, 7 April 2015

கை கடித்த தெய்வம்.

கொடுத்த தெய்வம்
கூரையைப் பிரிச்சி
கொடுத்தது.
கிடைத்தது
கூரை கட்டவே
சரியாய்ப் போயிற்று.

No comments:

Post a Comment