Friday, 2 October 2015

இனியெல்லாம் ஜெயமே..

சோகமா 
அழுதுகொள்.
சந்தோஷமா 
விழுதுகொள்.
பிரச்சினையா
பழுதுகொள்.
ஆதியில்
ஆண்டவனை
தொழுதுகொள்.
அந்தத்தில்
வெற்றியை
தழுவிக்கொள்.

No comments:

Post a Comment