Wednesday, 10 December 2014

தலை குனியும் தாமரைகள்.

தெருவிலே முத்தம்
ஏதய்யா குத்தம்?
முழங்கிவிட்டு
முத்தெடுத்தால்
கிளம்பிற்றே சத்தம்.
ஒண்ட வீடில்லா
நாய் செய்தால்
பாதகமில்லை.
அண்டை மனிதன்
முகம் சுழிக்கச் செய்தால்
சாதகமில்லை.
கைவிடு அனாச்சாரம்.
தலை நிமிர்த்து
கலாச்சாரம்.

No comments:

Post a Comment