மழைக்குள்
நீ வந்தாய்.
மழையாய்
விழி நிறைந்தாய்.
நீ வந்தாய்.
மழையாய்
விழி நிறைந்தாய்.
குடையொன்றும் - இல்லை
என்னிடத்தில், காதல்
கொடையாய்
மனம் நிறைந்தாய்.
என்னிடத்தில், காதல்
கொடையாய்
மனம் நிறைந்தாய்.
மழையே நீ வாழி.
காதலே!
மழைபோல் நீ வாழி.
காதலே!
மழைபோல் நீ வாழி.
No comments:
Post a Comment