Wednesday, 10 December 2014

பெறுக..இவ்வையகம்.

அளப்பரிய
அக்ரமங்கள்
தான்செய்து
வழியறியா
வாழ்வுதனைப் 
வரிப்பது
துன்பம்.
அளவறியா
அமைதிக்குள்
உள்போந்து
அகண்டத்தில்
அவதானிப்பதே
இன்பம்.
இன்பமாய் இரு.
துன்பத்தில் துவளாதே.

No comments:

Post a Comment